குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதியை வழங்கும் விதமாக சிவில் சப்ளை துணைத் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை நாம் SMS மூலமாக தெரிந்து கொள்ளும் புதியவசதியை அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது. கேழ்வரகு வழங்கும் திட்டம், கியூஆர் கோடு ஸ்கேன், ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் … Read more