எப்படிப்பட்ட தடை வந்தாலும் நம்முடைய வளர்ச்சியை தடுத்து விட இயலாது! குடியரசுத்தலைவர் பெருமிதம்!

எப்படிப்பட்ட தடை வந்தாலும் நம்முடைய வளர்ச்சியை தடுத்து விட இயலாது! குடியரசுத்தலைவர் பெருமிதம்!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எனவே இன்றைய தினம் ஆரம்பித்தது இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசும்போது இந்த வருடம் நாட்டிற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து பல சவால்களை எதிர் கொண்டு இருக்கிறது. எதிர்கொள்ளும் சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்தியாவை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது என்று தெரிவித்தார். எப்பேர்பட்ட சவாலாக இருந்தாலும், இந்தியாவுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது. நம்முடைய … Read more

வேளாண் சட்டங்கள் டிராக்டர் பேரணி தொடர்பாக குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர்!

வேளாண் சட்டங்கள் டிராக்டர் பேரணி தொடர்பாக குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர்!

இந்திய நாட்டின் 72வது குடியரசு விழாவை தொடர்ந்து நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார் .இதனையடுத்து நேற்றைய தினம் குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு என்னுடைய அன்பார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள் குடியரசு நாள் என்ற தேசிய பெருநாளையும் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கும் நேரத்தில், நம்முடைய தேசியக்கொடி மற்றும் அரசியல் … Read more

கடிதம் எழுதிய எம்பி! அதிர்ச்சிக்குள்ளான குடியரசுத் தலைவர்!

கடிதம் எழுதிய எம்பி! அதிர்ச்சிக்குள்ளான குடியரசுத் தலைவர்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை சம்பந்தமாக குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதியின் எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது வணக்கத்திற்கு உரிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தங்களுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார்கள். அந்த ஏழு பேரின் வருத்தத்தை எடுத்துரைக்கவும், அவர்களுடைய விடுதலைக்கு ஏற்பாடு செய்யுவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே … Read more