எம்பிக்களின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே! மக்கள் ஆதரவு கிடைக்குமா?
நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது அந்த நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து காணப்படாத பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள், விவசாய பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, அந்த நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் … Read more