தமிழக அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே!
இலங்கை தற்போது கடுமையான நெருக்கடி நிலையை சந்தித்திருக்கிறது. அதோடு அந்த நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பொதுமக்களால் தாக்கப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை முன்னாள் பிரதமர் ராஜபக்சே அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில், இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம்கொடுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்திருக்கிறார். சுற்றுலாவில் பிரத்தியேக வருவாயாக கொண்டிருக்கின்ற இலங்கையில் நோய்த்தொற்று, … Read more