ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மனு வாங்க வந்த நபர்! ஆத்திரத்தில் அடித்து விரட்டிய தொண்டர்கள்!
ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மனு வாங்க வந்த நபர்! ஆத்திரத்தில் அடித்து விரட்டிய தொண்டர்கள்! அதிமுக கட்சியில் இனி இருவர் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று அதிமுக மேலிடம் உறுதிபட கூறியுள்ளது. இந்நிலையில் இனி ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும் அதற்கென தனி தேர்தல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. மேலும் தேர்தல் 7 ம் தேதி நடைபெறும் அதன் வாக்கு எண்ணிக்கை உடனடியாக மறுநாளே அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் … Read more