வீண் விளம்பரத்தை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த முக்கிய கிரிக்கெட் வீரர்!

வீண் விளம்பரத்தை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த முக்கிய கிரிக்கெட் வீரர்!

தொழிலதிபர் ஒருவரிடம் குறைந்த விலையில் கைக்கடிகாரங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஹரியானா கிரிக்கெட் வீரர் மிர்னாங்க் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ரிஷப் பண்ட்டை ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது. ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளர் புனித் உள்ளிட்டோரிடம் ஆடம்பர கடிகாரங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என தெரிவித்து இந்த மோசடி நபர் அறிமுகமாகியுள்ளார். கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மிருனாங்க் … Read more

ரிஷப்பண்ட்டை கவுரவித்த ஐசிசி! காரணம் இதுதான்!

ரிஷப்பண்ட்டை கவுரவித்த ஐசிசி! காரணம் இதுதான்!

சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மாதம்தோறும் தேர்வு செய்து பெருமை படுத்த ஐசிசி முடிவு செய்திருக்கிறது .அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ரிஷப் பந்த் இந்த பாராட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதோடு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 97 ரன்கள் விளாசி இருந்தார். இதன் காரணமாக, இந்திய அணி பிரிஸ்பேனில் ஒரு மிகப்பெரிய … Read more