வீண் விளம்பரத்தை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த முக்கிய கிரிக்கெட் வீரர்!
தொழிலதிபர் ஒருவரிடம் குறைந்த விலையில் கைக்கடிகாரங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஹரியானா கிரிக்கெட் வீரர் மிர்னாங்க் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ரிஷப் பண்ட்டை ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது. ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளர் புனித் உள்ளிட்டோரிடம் ஆடம்பர கடிகாரங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என தெரிவித்து இந்த மோசடி நபர் அறிமுகமாகியுள்ளார். கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மிருனாங்க் … Read more