காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்!
காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்! கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உக்கேரி தாலுகா படா கிராமத்தைச் சேர்ந்தவர் வந்தனா. 30 வயதான இவர் தன்னுடைய அத்தை மகன் இரண்டு வயது சிறியவன் என்றாலும் அவரை காதலித்து வந்துள்ளார். அவன் பெயர் பிரவீன் என்ற 28 வயதான நபர். இவர்கள் இருவரும் காதலித்ததை தொடர்ந்து கணவன் மனைவி போல திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரவீனின் நடவடிக்கைகள் சிலது வந்தனாவுக்கு … Read more