திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!
திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்! நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்குவதற்காக எழுந்த போது நிலைதடுமாறி ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க படி வழியாகவே சாலையில் விழுந்து விட்டார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி … Read more