கூட்டு பாலியல் செய்த குற்றவாளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

கூட்டு பாலியல் செய்த குற்றவாளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் பல விதமான சட்ட திட்டங்கள் இருந்தாலும் கூட தவறுகள் பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை. அதிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரையில் அனைத்து விதமான தவறுகளும் நடக்காத வண்ணம் இருக்குமளவிற்கு சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் இருந்தாலும் கூட அவை செயல்படாத சம்பிரதாயமாகவே இருந்து வருகிறது. அந்த சட்டங்கள் பெரிய அளவில் செயல்படாததன் நீழ்ச்சியாகத்தான் தற்சமயம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. … Read more

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! சத்தீஸ்கரில் பரபரப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! சத்தீஸ்கரில் பரபரப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சமீப காலமாக அதிலும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அதிலும் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது அதேசமயம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நடைபெறும் இதுபோன்ற பல சம்பவங்கள் வருத்தம் அளிக்கும் விதமாக … Read more

முடியலப்பா அடச்சே எதுக்கெல்லாம் ஒத்திகை என்று விவஸ்தை இல்லையா? இந்தியாவில் இருக்கும் நூதன வழக்கம்!

முடியலப்பா அடச்சே எதுக்கெல்லாம் ஒத்திகை என்று விவஸ்தை இல்லையா? இந்தியாவில் இருக்கும் நூதன வழக்கம்!

காலம் மாற மாற நானும் அதற்க்கு ஏற்றார் போல மாறி விட வேண்டும் இல்லையேல் நம்மை ஓரம் கட்டி விடுவார்கள் என்பது போல ஒரு பழமொழி இருந்து வருகிறது.என்னதான் காலங்கள் மாறினாலும் மரபுகள் எப்போதும் மாறுவதில்லை அவ்வாறு மரபுகள் மாறினாலும் அதனை பொதுமக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. நமக்கு முன்பின் அறிமுகமில்லாத மற்றும் அனுபவமில்லாத செயல்களில் ஈடுபடும்போது அந்த செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஒத்திகை பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு ஒத்திகை பார்த்து அதன்பிறகு … Read more