பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிக மிக அவசரம் உடனே இதை செய்யுங்கள்!
தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் அவரவர் மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக சேகரிக்கபடுவதில்லை. ஆகவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்களின் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு அந்த ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்று வருகிறார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட … Read more