மத்திய அரசு மறுப்பு! தமிழக அரசு தாராளம்: மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்
மத்திய அரசு மறுப்பு! தமிழக அரசு தாராளம்: மருத்துவர் ராமதாஸ் பெருமிதம் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு வழங்க மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “ஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா … Read more