திகார் சிறையை முழுவதும் வலையால் மூடிய காவல் துறை!! ஏன் எதற்கு என்று தெரியுமா?
திகார் சிறையை முழுவதும் வலையால் மூடிய காவல் துறை!! ஏன் எதற்கு என்று தெரியுமா? டெல்லியில் உள்ள திகார் சிறையை காவல் துறையினர் முழுவதுமாக வலையை வைத்து மூடி பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். டெல்லியில் இருக்கும் திகார் சிறைக்கு வெளியில் இருந்து சுவர்களைத் தாண்டி செல்போன்கள் வீசப்படுகின்றது. இதை தடுக்க காவல் துறையினர் சிறையை முழுவதும் சுற்றி வலையால் மூடியுள்ளனர். டெல்லியில் திகார் சிறையில் பல முக்கியமான குற்றவாளிகள் தண்டனை பெற்று வருகின்றனர். இருந்தும் சில நாட்களாக சிறைக்குள் … Read more