சீதா தேவியை மனதில் நிறுத்தி விரதமிருப்பது எதற்காக?
இன்னமும் கிராமப்புறங்களில் பெண்கள் அவருடைய கணவரின் உடல் நலத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், சீதா தேவியை வேண்டி விரதமிருக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு இப்படி விரதம் இருந்தால் குடும்பத்தில் அமைதியான ஒற்றுமையான வாழ்க்கை நிகழும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. நான் எனது கணவருடன் தான் இருப்பேன், எந்த நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக இருந்து வாழ்க்கை நடத்துவோம் என்று ஒரு பெண் உறுதியான நிலையை மேற்கொள்வதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சீதா ஜெயந்தி என்றழைக்கப்படும் … Read more