மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடக்கம்…   தற்பொழுது நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பூ கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை முதல்(ஆகஸ்ட்15) அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்வீடன் அணியும், ஸ்பெயின் அணியும் விளையாடவுள்ளது.   இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி … Read more