திருமண வரம் தரும் சாய்பாபா ஆலயம்

திருமண வரம் தரும் சாய்பாபா ஆலயம்

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் பிரசித்திபெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்திருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாய்பாபா அருளைப் பெற்றுச் செல்கிறார்கள். சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என்ற வேண்டுகோளை தான் முன்வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விதத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு என தனியாக திருமண சேவையை … Read more