சிவாஜி மகாராஜ் சிலையை நிறுவுவதில் ஏற்பட்ட மோதல்

சிவாஜி மகாராஜ் சிலையை நிறுவுவதில் ஏற்பட்ட மோதல்

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதன் நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை நிறுவுவது தொடர்பாக இரு அரசியல் குழுக்களை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைக்கு மத்தியில், மகாராஷ்டிராவின் எல்லையான போத்தன் நகரில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக எம்பி அரவிந்த் தருமபுரி தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் மற்றும் டிஆர்எஸ் பணிகளைச் செய்ய விடுவதில்லை என்று குற்றம் சாட்டிய பாஜக … Read more