திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிவகங்கை அடுத்துள்ள கண்ணாரிருப்பு ஊராட்சியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 74 பெண்கள் உட்பட 70 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாசன கால்வாயை சீரமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வயல் ஒன்றில், இருந்த மின்கம்பம் உடைந்து இவர்கள் … Read more