இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்!

Mandatory retirement from attending this wedding! New sentencing officers!

இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் கட்டாய ஓய்வு! நூதன தண்டனை விதித்த அதிகாரிகள்! கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பெண் போலீஸ் உட்பட 3 போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கி கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 3 பேரும் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டனர். கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வருபவர் ருத்ரேஷ், இதுபோல் கங்காவதி புறநகர் போலீஸ் சர்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உதயரவி. மேலும் … Read more