அமித்ஷா சொன்ன செய்தி! எஸ்பி.வேலுமணி போட்ட உத்தரவு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் தன்னுடைய துறை அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றார். அனைவருக்கும் வீடு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் அனைத்து உள்ளாட்சி அமைப்பின் சார்பாகவும் இந்த திட்டங்களின் அதிகப்படியான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் ஏவுகணையின் வாய்மொழி உத்தரவாக இருக்கின்றது இது சம்பந்தமாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, மத்திய ஊரக … Read more