அமித்ஷா சொன்ன செய்தி! எஸ்பி.வேலுமணி போட்ட உத்தரவு!

அமித்ஷா சொன்ன செய்தி! எஸ்பி.வேலுமணி போட்ட உத்தரவு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் தன்னுடைய துறை அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றார். அனைவருக்கும் வீடு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் அனைத்து உள்ளாட்சி அமைப்பின் சார்பாகவும் இந்த திட்டங்களின் அதிகப்படியான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் ஏவுகணையின் வாய்மொழி உத்தரவாக இருக்கின்றது இது சம்பந்தமாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, மத்திய ஊரக … Read more

அது எங்க கோட்டை உள்ள நுழையவே முடியாது! கெத்துக்காட்டிய எஸ்.பி.வேலுமணி!

அது எங்க கோட்டை உள்ள நுழையவே முடியாது! கெத்துக்காட்டிய எஸ்.பி.வேலுமணி!

ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்டத்தை கைப்பற்ற நினைக்கின்றார் அவருடைய கனவு பலிக்காது என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கின்றார்.கோவையில் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையேற்றார். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் இடையே உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி கோவை வந்து போகின்றார். அதோடு அவர் பல பொய் புகார்களை தெரிவித்து வருகின்றார். எப்படியாவது கோவை மாவட்டத்தை … Read more