விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்!
விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்! இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள்தான் பெருமளவு பாதிப்பை அடைகிறார்கள். ஏனெனில் சில இடங்களில் அப்போதுதான் நாம் விதை விதைத்திருப்போம். சில இடங்களில் நாம் அறுவடை செய்யும் தருவாயில் இருப்போம். ஆனால் எதிர்பாராதவிதமாக கன மழையோ அல்லது சூறாவளி காற்றோ ஏற்படும் போது நமக்கு பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து லாபமே இல்லாமல் நஷ்டத்தில் போகிறது. நாம் பொதுவாக கைபேசி, டிவி, வாகனங்கள் போன்றவற்றிற்கு … Read more