இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!! இன்று நடைபெறும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி ஃபாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. இந்த … Read more