பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்!
பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்! மறைந்த பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானி. அவரது பேரன் அனீஸ் உல் இஸ்லாம். இவர் அரசு வேலையில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் அவர் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பெயரில் அவர் அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் அரசு பதவி நீக்கம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை … Read more