ஸ்ரீ வராகி அம்மன் நவராத்திரி வழிபாடு!

ஸ்ரீ வராகி அம்மன் நவராத்திரி வழிபாடு!

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் கையில் இருக்கின்ற பஞ்ச பானங்களில் இருந்து தோன்றியவள் தான் ஸ்ரீ மகா வராகி எனப்படும் அம்மன். படைகளுக்கு தலைவியான அன்னையை பாதுகாப்பவாளாக விளங்கும் வராக முகத்துடன் உள்ளதால் வராஹி எனப்படுகிறார். பிராக்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா, என்ற சப்த அன்னைகளில் இவள் 6வதாக பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண் இருக்கும் உருவங்களுக்கிடையில் இருக்கின்ற ஆக்ஞா சக்கரப் பகுதிக்கு … Read more