செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்!
செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவும், உயிரினங்கள் வாழவும் ஏற்ற சூழல் உள்ளதா? என்ற ஆய்வு பல ஆண்டுகளாகவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பெர்சவரன்ஸ் என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த … Read more