இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!!
இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்ததாக நினைத்து இறுதிசடங்கு செய்யும் பொழுது கண் விழித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்த ஜீது பிரஜாபதி என்பவர் கடந்த 30ம் தேதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காத காரணத்தால் அவர் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் … Read more