Tamil Fisher Mans

மேலும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது! மூன்றாவது நாளாக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!

Sakthi

சென்ற சனிக்கிழமை அன்று நள்ளிரவில் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை மீறி மீன் பிடித்ததாக தெரிவித்து 43 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ...