திறக்கப்படும் டாஸ்மாக்! மகிழ்ச்சியில் குடிமகன்கள்!
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நோய் தொற்று பாதிப்பு பரவிவருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய் தொற்றிக் முதல் அலை இந்தியாவில் முடிவுக்கு வந்தது. என சற்று நிம்மதி அடைந்த சமயத்தில் மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை … Read more