தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவில் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாளை காலை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கிறார். முதலில் பெங்களூரில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் ஆன்மீக பக்தி கவிஞர் கனகதாசர், மகரிஷி வால்மகியின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் … Read more

மீண்டும் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்! மீறினால் அதோகதிதான்!

தற்போது மீண்டும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது அதில் தலைநகர் டெல்லியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வடமாநிலங்களில் மிகவேகமாக தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவி வருகிறது. இதனை அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் எச்சரித்து கவசம் அனைவரும் அணிய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றன. அதன்படி தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்பது மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் முகக்கவசம் அணிய வேண்டும் … Read more

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

The girl who went for the test! The shock that awaited the scanned doctors!

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உலகில் எவ்வளவு விசித்திரமான விஷயங்கள் நடைபெறுகின்றன. கடவுள் என்னவெல்லாம் படைத்திருக்கிறான். ஊட்ட சத்து குறைபாட்டினால், ஏற்பட்ட விசித்திரமான தலைமுடியை சாப்பிடும் பழக்கம் இருக்குமாம். இனம்த செய்தியில் கூட அப்படி ஒரு செய்திதான் பார்க்க போகிறோம். தெலுங்கானாவில், உள்ள ஒஸ்மானியா பொது மருத்துவமனையில், 17 வயதுடைய சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார். ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி, கடுமையாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் … Read more