சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?

சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?

ஆப்கானிஸ்தானில் சற்றேறக்குறைய சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஒன்றிணைந்து சண்டையிட பாகிஸ்தான் தன்னுடைய ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சூழ்நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் உடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப் படுத்த உறுதிப்படுத்துவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்ற தாலிபான்கள் சீனா தங்களுடைய மிக முக்கிய … Read more

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியாவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தாலிபான்கள்! காரணம் இதுதானாம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியாவிற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தாலிபான்கள்! காரணம் இதுதானாம்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இருக்கும் பொருளாதார வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பாதுகாக்க விரும்புவதாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் முகமது அப்பாஸ் தெரிவித்து இருக்கின்றார். காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து அங்கு மிகப்பெரிய பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அடுத்தடுத்து வானத்தில் பறக்கும் ராக்கெட்டுகள், ட்ரோன் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகளால் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கடும் பயத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் தாலிபான் தலைவர்கள் பக்கத்தில் … Read more

ஆப்கானிஸ்தான்! காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான்! காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக, அந்த நாட்டு பொதுமக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக முயற்சி செய்து வருகிறார்கள். அதேநேரம் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி இருப்பதற்கு பல நாடுகளும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் மற்றும் பாதிப்பு … Read more

வேலையை காட்டத் தொடங்கிய தாலிபான் தீவிரவாதிகள்!

வேலையை காட்டத் தொடங்கிய தாலிபான் தீவிரவாதிகள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன்காரணமாக, அந்த நாட்டு மக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக முயற்சி செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. வெகு நாட்களாக நீடித்து வந்த ஆப்கானிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையேயான போர் தற்சமயம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒட்டுமொத்தமாக அரசு அதிகாரத்தை அனைத்தையும் தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி … Read more