கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்!

What is Krishna Genmashtami? What are we celebrating for!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்! மகா விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் கிருஷ்ணர். இவர் குறும்பு செய்வதில் கெட்டிக்காரர். இவர் என்னதான் குறும்பு செய்தாலும் இவரை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அவர் பிறந்த தினத்தை தான் நாம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று சொல்கிறோம். ரோகினி நட்சத்திரம் மற்றும் அஷ்டமியும் சேர்ந்து வரும் நாள் தான் நாம் கிருஷ்ணா ஜெயந்தி என்றும் கூறுகிறோம் . கம்சனின் தங்கைக்கு சிறையில் பிறந்த எட்டாவது … Read more