அப்போது மவுனம் காத்துவிட்டு இப்போது எதற்கு இந்த போராட்டம் …..! திக் விஜய் சிங் கிண்டல் ……!

அப்போது மவுனம் காத்துவிட்டு இப்போது எதற்கு இந்த போராட்டம் .....! திக் விஜய் சிங் கிண்டல் ......!

மத்திய பிரதேச மாநிலத்தில் காமத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவிக்கும்போது, இந்த போராட்டத்திற்கு பின்னால் இருக்கின்ற அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்று கிண்டலாக பேசியிருக்கிறார். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகருமான கமல்நாத் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பெண் வேட்பாளர் இமார்டி தேவியை தகாத வார்த்தைகளில் பேசியது அந்த … Read more