திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிற்கு 20வது பிறந்தநாள்! உற்சாகமாக கொண்டாடிய யானை அகிலா!

திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிற்கு 20வது பிறந்தநாள்! உற்சாகமாக கொண்டாடிய யானை அகிலா!

பஞ்சபூத சிவ ஸ்தானங்களில் நீர் தலமாக திகழ்ந்து வருவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில். வரலாற்று புராதன சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி ஒரு தனியார் அறக்கட்டளை மூலமாக திருவானைக்காவல் கோவிலுக்கு அகிலா என பெயரிடப்பட்ட யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த யானை கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்தது என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த கோவில் யானை … Read more