துறை ரீதியான மானிய கோரிக்கை! தொடங்கியது சட்டசபை கூட்டம்!

துறை ரீதியான மானிய கோரிக்கை! தொடங்கியது சட்டசபை கூட்டம்!

தமிழக சட்டசபை கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஆரம்பமானது.ஆகவே கடந்த மாதம் 18 ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 24ஆம் தேதி வரை நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் வழங்கிய பதிலுக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், தற்சமயம் துறைவாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக … Read more