பள்ளிப்படிப்பை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பள்ளிக் கல்வித் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சியடைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்தவுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களில் உயர் வகுப்பில் இணைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் படிப்பை தொடர்கிறார்களா? என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தென்காசி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5ம் வகுப்புடன் படிப்பை … Read more

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை! ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 2 ஆண்டு காலமாக நோய் பரவல் அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள், மூடப்பட்டிருந்தது. தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் திறன் குறைகிறது என்று பலரும் நேரடி வகுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால் நோய் தொற்று பாதிப்பு குறையாததால் இணையதளம் மூலமாக வகுப்புகளை நடத்த தொடங்கியது பள்ளிக்கல்வித்துறை. ஆனாலும் அதிலும் மாணவர்களுக்கு பெரிதாக எந்தவிதமான … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்?

இந்தியா முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இணையதளம் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதன்பிறகு நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக, சென்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து நேரடி வகுப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக எந்த வகுப்பினருக்கும் பள்ளிகள் செயல்படுவதில்லை, சுழற்சிமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்ற வருடம் நோய் தொற்று காரணமாக, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு … Read more

தீபாவளியை முன்னிட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடபடாமல் இருப்பதால் மக்கள் பலரும் கடும் சோகத்தில் இருந்து வந்தார்கள். இந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் பண்டிகைகள் அனைத்தும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்சமயம் பள்ளிகளுக்கு … Read more