டோக்கியோ பாரா ஒலிம்பிக்! இந்திய வீராங்கனை பவினா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்! இந்திய வீராங்கனை பவினா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினாறாவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் 162 நாடுகளைச் சார்ந்த 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர் வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள் முதல் நாள் அன்று தொடக்கம் மட்டுமே நடைபெற்றது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 16-வது அமர்ந்த நிலையில் ஜாய்ஸ்டி ஒலிவியராவுடன் நேற்று விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவினா கால் இறுதிப்போட்டிக்கு தகுதி … Read more