உங்களுடைய போனில் இனி ட்ரூகாலர் தேவையில்லை! வருகிறது புதிய அப்டேட்!

உங்களுடைய போனில் இனி ட்ரூகாலர் தேவையில்லை! வருகிறது புதிய அப்டேட்!

மொபைல் பயனர்கள் ஸ்பேம் கால்களின் பிரச்சனையிலிருந்து விடுபடும் விதத்தில் புதிய அம்சம் ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் டெலிகாம் ரெகுலேட்டர் ஆன ட்ராய் மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அடுத்த 3 வாரங்களுக்குள் கேஒய்சி மூலமாக சரிபார்க்கப்பட்ட மொபைல் போன் காலர் ஐடென்டிட்டி சிஸ்டமை வெளியிட உள்ளது. ட்ராய் வெளியிட உள்ள இந்த புதிய அம்சம் மூலமாக தங்களுடைய மொபைலுக்கு சேமிக்கப்படாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது அந்த … Read more