பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளே உஷார்!

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்த சுமார் 4 ஆயிரத்து 644 நபர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சத்து 52 ஆயிரத்து 50 வரை அபராதம் வசூலிக்க பட்டிருப்பதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்திருக்கின்றார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அனைத்து போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. வைரஸ் தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர பட்டதை அடுத்து, மக்களின் பொருளாதார காரணங்களுக்காக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை … Read more