பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி!
பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்கள் “மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மன்கிபாத் நிகழ்ச்சியை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் குரலை கேட்பதற்கும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் என்ற பெயரில் மன் கி பாத் என்ற வினாக்கள் … Read more