விவசாயிகளா காரணம்? தொலைகாட்சி விவாதங்கள் தான் அதிக மாசுக்களை ஏற்படுத்துகின்றன! கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்!!

Is it because of the farmers? Television debates just cause more pollution! Supreme Court strongly condemns !!

விவசாயிகளா காரணம்? தொலைகாட்சி விவாதங்கள் தான் அதிக மாசுக்களை ஏற்படுத்துகின்றன! கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்!! டெல்லியில் தற்போது காற்று மாசு அடைவது குறித்து பல்வேறு தொலைக்காட்சி அலை வரிசைகளிலும் பலதரப்பட்ட விவாதங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது குறித்து சுப்ரீம் கோர்ட் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்கள்தான் அதிக அளவு மாசை உருவாக்கி உள்ளன என்றும் காட்டம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ளதன் காரணமாக அங்கு … Read more