கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்!

Lorry losing control! 6 lives tragically sacrificed!

கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்! உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரம் பஹ்வார்கொல் என்ற பகுதியில் உள்ள அகிரவ்லி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே ஒரு டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் இன்று காலை நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த கோரவிபத்தின் பிடியில் டீக்கடையில் நின்றுகொண்டிருந்த 6 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே … Read more

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

Do you get the grace of Mother Corona? Interested people!

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்! கடந்த ஒன்றரை வருடமாகவே நாடே கோரோனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு உள்ளது. அந்த வைரசிடம் இருந்து மக்களும், அரசும் என்னதான் முயற்சி செய்தாலும் வைரஸ் என்னமோ நம்மை விட்ட பாடில்லை. தற்போது அவசர கால நடவடிக்கையாக நம்மை வைத்து தடுப்பூசி என்கிற பேரில் மருந்து தயாரிப்பாளர்கள் வளர்ந்து கொண்டு உள்ளனர். எனவே நம்மை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள் வெல்லலாம் கோரோனாவை. … Read more

மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி!

What happened to the people of the state who said they were ready for the third wave!

மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி! கொரோனாவின் இரண்டாவது அலையினால் உலகமெங்கும் மக்கள் அவதியுரும் நிலை ஏற்படுகிறது.எல்லா மாவட்டங்களிலும் மக்கள் பல தேவைகளுக்காக அவதியுறுகின்றனர். மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் மருத்துவமனைகளில் இருந்து வெளியே வருபவர்களை காட்டிலும், உள்ளே சிகிச்சைக்கு செல்பவர்கள் அதிகம் உள்ளதால் மருத்துவர்கள் மற்றும் அரசு என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கமடைந்துள்ளன. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலமான லக்னோவில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், … Read more