அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்!

The next 4 months require a lot of control! Doctor who warned!

அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்! கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இரண்டாவது அலை பாதிப்புகளை தற்போது கட்டுப்படுத்தி வந்தாலும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் சராசரியாக நாள்தோறும் 40 ஆயிரத்தை நெருங்கிய மாதிரியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் பாதிப்புகளைத் முடிவுக்கு கொண்டுவர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாநில அரசுகள் அடுத்தடுத்து தளர்வுகள் அளித்து வருகின்றன. ஆனால் கடந்த 15-ம் … Read more