இன்று நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் விறு விறு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாக சொல்லப்படுகிறது. முறைகேடு புகார் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தநிலையில், இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமானது தமிழகம் முழுவதும் 279 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. … Read more