முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!
திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருடனான சந்திப்பின்போது பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்திற்கு கூடுதல் விளம்பரம் வாங்கி கொடுத்தது எடப்பாடியும் காவல்துறையும் தான் என்று தெரிவித்தார் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்த தீவிரவாதி போல நடத்தியிருக்கிறார்கள் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினார்கள் அமைச்சர் நடந்து சென்றபோது கொரோனா பரவல் கிடையாதா என்று காவல் … Read more