இதை அவர்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்! சொந்த மகன் மருமகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்!

இதை அவர்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்! சொந்த மகன் மருமகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்!

திருமணம் காலதாமதமின்றி நடைபெற்றாலும் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது. என்னதான் கணவன், மனைவி, இருவரும் இணைந்து வாழ்ந்தால் கூட இந்த குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் முழுவதுமாக தீர்மானிக்க முடியாது. குழந்தை எப்போது ஜனனிக்க வேண்டும் என்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது. இதைத் தவிர்த்து குழந்தை பெற்றுக்கொள்வது எப்போது என்பதை முடிவு செய்யும் உரிமை கணவன் மனைவிக்கான தனிப்பட்ட விருப்பம் என்பது பொதுவானது. ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் … Read more

நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா…? அசாம் முதலமைச்சர் ராகுல்காந்தி மீது கடும் விமர்சனம்!

நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா...? அசாம் முதலமைச்சர் ராகுல்காந்தி மீது கடும் விமர்சனம்!

சுமார் 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட சட்டசபைக்கு வரும் 14-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவிருக்கின்றன. இதில் பாஜக, காங்கிரஸ், கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கவிருக்கின்றன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு பாஜகவும், ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா … Read more