வைகையாற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து! நீர் வளத்துறையை விடுத்த எச்சரிக்கை!
சமீப காலமாக பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அதோடு காவேரியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு இருக்கக்கூடிய அணைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழக காவிரியில் அதிகளவில் நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ,காவிரியாற்றில் அதிக அளவில் நீர் போக்குவரத்து இருக்கிறது. இந்த நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக, … Read more