மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்!
மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்! இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் தந்தை வருமானவரித் துறையில் பணிபுரிந்து வருகின்றார். வாரத்திற்கு இரண்டு மூன்று தினங்கள் அலுவலகத்திற்கு அவர் சென்றாக வேண்டும். இதன் காரணமாக, தன்னுடைய மகனுக்கு நோய்த் தொற்று வைரஸ் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால், அவர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல் வந்து விடக்கூடாதே என்ற காரணத்திற்காக,மற்றொரு வீட்டில் அவர் தங்கியிருந்து அலுவலகம் சென்று வருவதாக … Read more