பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்!

The student who took his own life on his birthday! This is the reason!

பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்! வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற 3 மகன்கள் உள்ளனர். தமிழ்மணி புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான்.  இந்நிலையில் தினமும் தமிழ்மணி புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிக்குச் சென்றுதான் விளையாடுவான். அதுபோல் வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு … Read more