பிரம்மதேவன் வழிபட்ட விருத்தகிரீஸ்வரர்!

பிரம்மதேவன் வழிபட்ட விருத்தகிரீஸ்வரர்!

நடுநாடு என்றழைக்கப்படும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மணிமுத்தா நதியின் மேற்கு கரையில் அமைந்திருக்கிறது விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இங்கிருக்கின்ற சிவபெருமானுக்கு பழமலைநாதர் என்ற மற்றொரு பெயர் உண்டு. சமய குறவர்களால் பாடல் பெற்ற இந்த தளம் நடுநாட்டு சிவத்தலங்களில் 9வது திருத்தலமாக விளங்குகிறது. பிரம்மனும், அகத்தியரும், வழிபட்ட பெருமையை கொண்ட இந்த திருக்கோவில் முக்தி, தலம், தீர்த்தம் ,என்ற 3 சிறப்புகளையும் பெற்றுள்ளது மேலும் தனி சிறப்பாக விளங்குகிறது. இங்கு எழுந்தருளி இருக்கும் பழமலைநாதர் என்ற விருத்தகிரீஸ்வரர் முற்காலத்தில் … Read more

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் தினசரி வழிபாட்டு முறைகள்!

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் தினசரி வழிபாட்டு முறைகள்!

விருத்தகிரீஸ்வரர் ஆலயம் சிவாயநம என்ற ஐந்து எழுத்து உணர்த்தும் விதத்தில் அனைத்தும் ஐந்தாக அமையப் பெற்றதாகும் இதேபோல தினசரி நடக்கும் வழிபாடும் கூட 5 வகையான வழிபாடாக இருந்து வருகிறது. அது தொடர்பாக தற்போது காணலாம். 1.திரு அசத்தல்: பள்ளியறையிலிருந்து எம்பெருமானை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்வது இந்த சமயத்தில் அவரை சென்று வழிபட்டால் அனைத்து விதமான பலனும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகமாக இருக்கிறது. 2. காலை சாந்தி: இந்த வழிபாடு காலை 8 மணியளவில் … Read more

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தனிச் சிறப்புகள்!

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தனிச் சிறப்புகள்!

பண்டைய காலத்திலிருந்து தமிழகம் எத்தனையோ விஷயங்களில் சிறந்து விளங்கி வருகிறது. நீர் மேலாண்மையானாலும் சரி விவசாயமானாலும் சரி அனைத்திலுமே தமிழகம் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறது. அதிலும் முக்கியமாக தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஆலயங்களாக தான் காட்சி தருகின்றனர். அந்தளவிற்கு தமிழக மக்கள் மாபெரும் மான்களாக இருந்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தை ஆண்ட பண்டைய கால மன்னர்கள் சிறந்த பக்தியுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இன்று இருக்கும் ஆலயங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆலயங்கள் சோழமன்னர்கள் கட்டியதுதான் என்பது … Read more

சிறப்பு அம்சங்கள் பொருந்திய விருத்தகிரீஸ்வரர் ஆலயம்!

சிறப்பு அம்சங்கள் பொருந்திய விருத்தகிரீஸ்வரர் ஆலயம்!

தமிழகத்தை பொறுத்தவரையில் பல கோவில்கள் இருக்கின்றன அதோடு கும்பகோணம் உள்ளிட்ட நகரங்கள் கோவில் நகரங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. மொத்த தமிழகத்திற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகளை கடந்து தலைநிமிர்ந்து நிற்கிறது. அதோடு அந்த கோவில் உலகப் பாரம்பரியச் சின்னமாக போற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும் கூட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சமிருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் ஒரு சிறப்பம்சம் மிக்க கோவிலைப் பற்றி காண்போம். கடலூர் மாவட்டம் … Read more