தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்! பணியினை பார்வையிடுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியை கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றன நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. வாக்காளர் பட்டியல் சூழுகி திருத்தம் மேற்கொள்ளும் பணியை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பணிபுரியும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக … Read more