மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்!
மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்! வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவருக்கு சுரையா என்ற மனைவியும் ஆப்ரின் மற்றும் அசன் என்ற குழந்தைகளும் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு 4 மற்றும் மூன்று வயதே ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது ஒரு கடையில் இருந்து பொறித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு … Read more